Sunday, May 3, 2009

திருப்பாவைத்தனியன்கள்


அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்*
பன்னு திருப்பாவைப் பல் பதியம் * இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே ! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய் ! * நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்*
நாம் கடவா வண்ணமே நல்கு.

No comments:

Post a Comment